Monday, September 5, 2016

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      




இந்தியாவில் பிறந்த எந்தப் பார்ப்பனரும், அம்பேத்கருக்கு இணையாக முடியாது!
பிறந்த நாள் வாழ்த்துகள் மேதையே!

 
 
நான் எவ்வளவு பெரிய தூங்கு மூஞ்சியா இருந்தா, பல்லு விளக்க பேஸ்டுக்குப் பதிலா, சேவிங் கிரீமை வச்சுருப்பேன்... உவ்வே!

 
 
உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும் - ஜெயலலிதா
உங்களுக்கு என்ன தேவை என்பதும் எங்களுக்குத் தெரியும்.... ஓட்டுதானே?

 
 
திராவிட கட்சிகளை நான் மதிப்பதில்லை - பாரிவேந்தர்
பெற்றோர் வைத்த "பச்சமுத்து" எனும் பெயரை "கேவலம்" என மாற்றிய பாரிவேந்தரா பேசுவது?

 
 
இலட்சக்கணக்கில் வெட்டி, மரங்களை இனப் படுகொலை செய்தோம்.
இன்று நம் உடல், வியர்வையால் அழுகிறது!

 
 
"கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள்," என்கிறார் வள்ளுவர்.
அரசியல் தலைவர்களைச் சொல்றாரோ?

 
 
என்னைச் சிலருக்குப் பிடிக்கவில்லை - சீமான்
ஆனால்... அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரிகளுக்கு அம்பியை ரொம்பப் பிடிச்சிருக்கு!

 
 
"பெரியார் திராவிடத்தின் குறியீடு" - சீமான்
நீங்கள் துரோகத்தின் குறியீடு!

 
 
தமிழ்நாட்டில் பாஜக 'ஒட்டு'
சதவிகிதம் அதிகரிப்பு - இல.கணேசன்
வீட்டுக்கு மேல போடுற 'ஓட்டை' சொல்றாரோ?

 
 
எத்தனையோ எதிர்ப்புகளை நான் சந்தித்து விட்டேன் - ஹெச்.ராஜா
இன்னமும் 'ரோஷம்' வரலையே ராஜா!

 
 
ஒவ்வொரு ஆண்டும் மே-1 தொழிலாளர்கள் தினமாகவும், மீதம் 364 நாட்கள் முதலாளிகள் தினமாகவும் உள்ளது!

 
 
'இயேசு வருகிறார்' என வீடு, வீடாக நோட்டிஸ் கொடுக்கிறார்கள்.
என் சித்தப்பா கூட நாளை எங்கள் வீட்டிற்கு வருகிறார். அதற்காக ''சித்தப்பா வருகிறார்'' என நோட்டிஸ் கொடுக்க முடியுமா என்ன?

 
 
கையெடுத்துக் கும்பிடுகிற வேட்பாளரிடம்
ஜெயித்த பிறகு, காலில் விழுந்து கேட்டாலும் எதுவும் நடப்பதில்லை.

 
 
நாம் தமிழர் நண்பர், என்னைப் பார்த்து 'நீ தமிழனா?' என்று கேட்கிறார்.
முதலில் சீமானைப் பார்த்துக் கேளுங்கள்!

 
 
சிங்களவர்கள் அனைவரும் நாயக்கர்கள் - சீமான்
ஆமாம்! அய்.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கூட நாயக்கர் தான்!

 
 
தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின் ஜாதியை எழுத வேண்டும் - சீமான்
ஒ.. எழுதலாமே! "சீமான் நாடார். இந்து மதப்படி சூத்திரன். அதாவது வேசி மகன்" என எழுதலாமா மிஸ்டர் சீமான்?

 
 
உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல... புரிந்து கொண்டோம்!
எங்கள் நாடும் விற்பனைக்கு அல்ல... தெரிந்து கொள்க!

 
 
"நான் உன்னைக் கைவிடுவதும் இல்லை! விட்டுவிலகுவதும் இல்லை!" - பைபிள்
பார்த்தேன்... பார்த்தேன்... இந்த வரி எழுதப்பட்ட கார் ஒன்று, விபத்தாகி தலைகீழாகக் கிடந்ததை நேற்று பார்த்தேன்.

 
 
தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?
பெரியார் கொள்கைக்குத் துரோகம் செய்கிற எவரும் ஜெயிக்க முடியாது.

 
 
நீ தமிழனா? நீ தமிழனா? என எல்லோரையும் கேட்டார்கள் "நாம் தமிழர்கள்"
தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து, இப்போது சீமானைக் கேட்டு விட்டார்கள்!

No comments:

Post a Comment